யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப …
ஊர்காவற்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பல்பொருள் அங்காடிக்கெதிராக 34 குற்றச்சாட்டு – அங்காடி – பலசரக்கு கடைக்கு சீல்
by adminby adminயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்கு கடை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் …
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚨 யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி: போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் பயணிகளின் உயிரோடு விளையாடிய இலங்கை போக்குவரத்துச் சபைச் (SLTB) சாரதி ஒருவர் காவற்துறையினரால் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவாலயத்திற்குள் போதையில் நுழைந்து மாதா சிலையை அடித்து நொறுக்கிய கும்பல் – 08 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் மாதா சொரூபத்தை அடித்து உடைத்து , தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்ம் அரசியல் கட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் …
-
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நின்ற யுவதி கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் …
-
யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ள நிலையில் …
-
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற, குருநகர் பகுதியை சேர்ந்த 58 கடற்தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் இருந்து …
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் …
-
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த முருகேசு விநாயகமூர்த்தி (வயது …
-
யாழில். 20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்!
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.08.24) யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், …
-
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் …
-
யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை …

