யாழ்ப்பாணம் இணுவிலைச் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் “இடாவேணி நூல் அறிமுகமும் உரையாடலும்” நேற்று …
யாழ்ப்பாணம்
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் அங்கஜனையும் புறக்கணித்த TNA, டக்ளஸ், விஜயகலா…
by adminby adminயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத்தனர். யாழ் …
-
யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா கண்காட்சி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்புத்துறை நெடுங்குளத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்…
by adminby adminயாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…
by adminby adminவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின் …
-
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி – முழங்காவில் ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவையை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் சாலை முகாமைத்துவம் …
-
தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் …
-
விளையாட்டுத்துறையிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பிரகாசித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் …
-
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் …
-
-
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள தொடருந்துக் கடவைக்கு அருகாமையில் உயிர்ப்புள்ள மிதிவெடி ஒன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. …
-
யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று …
-
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாடு திரும்பியவர்களை நேற்று …
-
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் …
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் …
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் …
-
யாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 லட்சம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் இலங்கையின் பிரதான இடம் – நல்லூரைப் போல் மாநகரசபை மண்டபம் கம்பீரமாக உருவாகும்…
by adminby adminஇலங்கையில் உள்நாட்டு போரினால் யாழ்ப்பாணமே அதிகமாக பாதிப்படைந்தது. இதே யாழ்ப்பாணம் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் சுற்றுலா வலயமாக …
-
ஐந்தாவது சர்வதேச திரைப்பட விழா நேற்று [ 03.09.2019 ] மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரை …
-
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் இன்று காலை சுப நேரத்தில் நாட்டப்பட்டது. ஏ9 …
-
இந்தியா ராஜாஸ்தானிலிருந்து சுற்றுலா நுழைவிசைவில் (VISA) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவருக்கு தலா …

