செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கை எதிர்வரும் வாரங்களில் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை.
by adminby adminமன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் …
-
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம்
by adminby adminஅனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
by adminby adminஇந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து ஜோதிட நிலையம் நடாத்தி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் …
-
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் …
-
நெசவுத் தொழிலானது ஆரம்ப காலத்தில் எமது கிராமமான புதுக்குடியிருப்பை வந்தடையும் முன் காத்தான்குடி, பாலமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கைளில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை சேர்ந்த …
-
யாழ். வண்ணை வெங்கடேச ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!
by adminby adminதமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“டிங்கர்” எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் டுபாயில் இருந்து இலங்கைக்கு!
by adminby adminஅண்மயில் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘டிங்கர்’ எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை – பாதாள உலகத்திற்கும் தொடர்பு!
by adminby adminரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன்படி, ரக்பி வீரர் வசீம் …
-
மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அறிவுருவாக்கத்தில் தவிர்க்கப்பட முடியாத மொழிபெயர்ப்புக் கலை செப்டெம்பர் 30 க்கான முன்வைப்பு!
by adminby adminமனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களது தாய்மொழியிலான அறிவுருவாக்கம் அடிப்படையானதாக இருந்து வருகிறது. தாய்மொழி மூலமான கல்வி அதனூடான …
-
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் …
-
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான …
-
தமக்கான ஊதிய உயர்வு மற்றும் நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு …
-
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக …
-
வடக்கு மாகாண மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான உதவி திட்டங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் …
-
உலகம்பிரதான செய்திகள்
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா?
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். …

