சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16.01.24) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அதன்படி …
admin
-
-
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் ஐவர் உறைப்பனியால் மரணம்!
by adminby adminவடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உறைப்பனி காலநிலை காரணமாக, உயிழந்துள்ளதாக பிரான்ஸ் …
-
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று …
-
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பிலிருந்து தீக்குழம்பு வெளியேறியதால், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
by adminby admin400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான …
-
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் திங்கட் கிழமை (15.01.24) தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில்,மன்னார் மாவட்டத்தில் …
-
யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை காவற்துறப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் …
-
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் …
-
தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கடந்த இரண்டு கிழமைகளில் 775 பேர் டெங்கு – கடந்த மாதம் 5 பேர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு கிழமைகளில் மாத்திரம் 775 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதேவேளை கடந்த டிசம்பர் …
-
புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள்!
by adminby adminகொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்பு!
by adminby adminகிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரிய முறையில் கழிவகற்றாத உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை!
by adminby adminஉரிய முறையில் கழிவுகளை அகற்றாத பட்சத்தில், அந்தக் குப்பைகளிலிருந்து டெங்கு பரவக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டால், தொடர்புடைய உள்ளூராட்சி சபைகளுக்கு …
-
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்களை, நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் டெங்கு தீவிரம் – கொழும்பில் இருந்து வந்த விசேட குழு களஆய்வு!
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்டிய பகுதிகளில் கொழும்பில் இருந்து சென்ற, டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் (பல …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி!
by adminby adminவெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவற்துறையினர், நேற்றைய …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தப்பிய 10 கைதிகள் சரணடைந்தனர்!
by adminby adminகந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் நேற்று (12.01.24) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையில் தப்பியோடிய 10 கைதிகள் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்!
by adminby adminஇடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. …

