முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என …
admin
-
-
வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளாா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐயோ நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – அலறுகிறார் சபாநாயகர்!
by adminby adminநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கருத்திற் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை (10.05.22) அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை …
-
வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த விலகுவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது!
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ராஜினாமாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் – முக்கிய பிரமுகர்களது வீடுகள் – வாகனங்கள் மீதான தாக்குதல்களும் தீ வைப்பும் தொடர்கின்றன!
by adminby adminகுமார் வெல்கம – அவரது வாகனம் மீது தாக்குதல்! முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அவர் பயணித்த …
-
அலரி மாளிகைக்கு முன்பாக திரண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது!
by adminby adminஇலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவின் வீடும் ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் தீக்கிரை
by adminby adminமுன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் குருநாகலிலுள்ள வீடும் ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகால சட்டம், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும்.
by adminby adminமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மரண அடியெனச் சுதந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்ற உறுப்பினர் பலி
by adminby adminநிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகியதனையடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிவிலகியதனையடுத்து அமைச்சரவையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்சக்களின் யுகம் நிறைவுக்கு வரும் – கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் கடும் கண்டனம்!
by adminby adminராஜபக்சக்களின் யுகம் இதோடு நிறைவுக்கு வருமென தெரிவிக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய,ஸ்ரீ லங்கா …
-
அமைச்சா்கள் இருவா் பதவிவிலகியுள்ளனா். சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஆகியோரே …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.. நாட்டில் ஏற்பட்டு்ளள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலக …
-
நாடு முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLPP ஆதரவாளர்களின் வன்முறையை தடுக்க அரசு தவறியதாக குற்றச்சாட்டு! இராணுவம் குவிப்பு!
by adminby adminகொழும்பு காலிமுகத்திடலில் த அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன …
-
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு சென்றுள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு சென்றதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம்!
by adminby adminகொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
-
அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனாவில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் …

