யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையை சேர்ந்த 63 வயதுடைய மீனவர் நேற்றைய …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த மூவரை மீட்ட விமானப்படை
by adminby adminபுயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், கடற்றொழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதையில் ஈடுபட்ட யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை வானூர்தி மூலம் மீட்க நடவடிக்கை
by adminby adminமன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும்,ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வும் மாவட்டத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர் வரும் 12 மணித்தியாளத்துள் இலங்கையின் 4 மாகாணங்களில் கன மழை பெய்யும்!
by adminby adminஇலங்கையின் வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில், எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள், பலத்த மழை பெய்யும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
விக்டோரியா நீர்த்தேக்கம் – களனி ஆற்றின் அணை உடைந்து போகுமா?
by adminby adminவிக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவில்லாறு அணை குறித்து வதந்தி பரவுகிறது! உண்மையை விளக்கமளிக்கும் நீர்வளத்துறை!
by adminby adminமாவில்லாறு அணைக்கட்டு அல்லது அதன் தலைமடை (Sorouwa) பகுதியில் அபாயம் இருப்பதாக சமூகத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. …
-
முல்லைத்தீவில் இருந்து சுமார் 19km தூரத்தில் அதாவது முல்லைதீவு – கொக்கிளாய் – திருகோணமலை வீதியில் (B297) …
-
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பருவமழை (Monsoon Rains) மற்றும் அதைத் தொடர்ந்து உண்டான நிலநடுக்கம் ஆகியவற்றின் தாக்குதலால், ஏற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பாதிக்கப்பட்டோர் தொகை 26ஆயிரத்தை அண்மித்தது – 03 வீடுகள் முற்றாக சேதம்
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த …
-
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி பாதிக்கப்படும் ஆபத்து – மக்களை வெளியேறுமாறு பணிப்பு.
by adminby adminமன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக மன்னார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதினொரு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை – 206 வீதிகளில் பயணத்திற்கு தடை: 10பாலங்கள் சேதம்!
by adminby adminஇலங்கையில் பதினொரு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, …
-
அசாதாரண கால நிலை காரணமாக மன்னாாில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனர்த்த தணிப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு 1.55 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகரிடம் இருந்து 1.55 மில்லியன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பேரனர்த்தமும் தொடரும் பேரவலங்களும் மக்களுக்கான எச்சரிக்கையும்!
by adminby adminகொழும்பு, கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மக்களுக்கான அவசர அறிவிப்பு அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க …
-
டிட்வா புயல் தாக்கம் – மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 7ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – 108 வீடுகள் சேதம் ; தீவகத்திற்கான போக்குவரத்திற்கு தடை
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணி வரையில் 2ஆயிரத்து 397 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து …
-
அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 குழந்தைகள் உள்ளடங்கலாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

