அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 குழந்தைகள் உள்ளடங்கலாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஏர்பஸ் A320 விமானங்களில் பயணிக்க திட்டமிட்ட ஆயிரக்கணக்கான பயணிகளின் விமானப் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம்
by adminby adminதீவிர சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) பாதிக்கப்படக்கூடிய ஒரு முக்கியமான கருவியில் அவசரமாக மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதால், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.4140 பேர் பாதிப்பு – 85 வீடுகள் சேதம் ; 106 பேர் தற்காலிக தங்குமிடத்தில்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் – கஜேந்திரகுமார்!
by adminby adminநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசர அறிவித்தல்- மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
by adminby adminமன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடொன்றின் மீது மண்மேடு சாிந்ததில் 03மாத குழந்தை உட்பட மூவா் பலி
by adminby adminநாவலப்பிட்டி பழைய புகையிரத முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த …
-
கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
27 வருடங்களுக்கு பிறகு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம்
by adminby adminவல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், பதவி விலகியருந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது – தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர்
by adminby adminயாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் …
-
தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தொடர்ச்சியாக காற்றுடன் …
-
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகினாா்
by adminby adminசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!
by adminby adminயாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் – இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்!
by adminby adminபலபகுதிகளில் மின்சாரம் தடை! இலங்கையில் மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை
by adminby adminவல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர …
-
கன மழையுடனான காலநிலைகாரணமாக அம்பாறை சாய்ந்தமருது – கரைவாகுப்பற்று ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒதே …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதுளை நிலச்சரிவுகள் – 16 பேர் உயிரிழப்பு – பலரைக் காணவில்லை
by adminby adminசீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஆறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இன்று (27) காலை நிலவரப்படி …
-
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘பேராறு’ குளத்தின் வான் கதவு ஒன்று நேற்றைய தினம் …
-
மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரதீபன் லக்சுதன் …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை சேவையில் ஈடுபாடாது …
-
யாழ் . மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 021 211 …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு …

