தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் காவல்துறை முறைப்பாட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை …
பிரதான செய்திகள்
-
-
இந்தியா நாட்டின் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் …
-
கொபெய்கனே பகுதியில் உள்ள தெதுறு ஓயா ஆற்றில் நீராடச் சென்ற போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை …
-
-
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை …
-
உலகம்பிரதான செய்திகள்
பாதுகாப்பு வளையத்திற்குள் லண்டன்: ஈரான் ஆதரவு சதித்திட்டங்களை முறியடிக்க பிரான்ஸ் தூதரகம் விசேட நடவடிக்கை!
by adminby adminபிரான்ஸ், லண்டனை இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை முன்னிட்டு அவசரத் தயாரிப்புகளை அதிகரித்துள்ளது. லண்டனில் உள்ள பிரான்ஸ் தூதரக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை
by adminby adminமன்னார் முருங்கன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என இன்றைய …
-
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பிட்டா ஹெம்மாட்டி -அவரது கணவா் உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை!
by adminby adminஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் செயற்பாட்டாளர் பிட்டா ஹெம்மாட்டி உட்பட …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளாா். , கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் வழங்கிய சோதனை பிடியாணையின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ – காண்பியக் காட்சி! செல்வி. கந்தசாமி பிரித்தியா.
by adminby adminவன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் ‘வன்முறைகள் அற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்தொழில் அமைச்சருடன் ஊடக சந்திப்பினை நடாத்த கேட்டதற்கு அனுமதிக்கவில்லை – தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையர்கள் கவலை
by adminby adminஎமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கு முதல் படியா ?
by adminby adminதையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் …
-
யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் – வேரம் பகுதியைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் கடற்பரப்பில் கோர விபத்து: படகு மோதி மீனவர் ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்!
by adminby adminமன்னார் கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இரண்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
பகை மறந்து இராஜதந்திரப் பாதை: இஸ்ரேல் – லெபனான் வரலாற்றுப் பேச்சுவாா்த்தை
by adminby adminமூன்று தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை நேரடியாக முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் ஜனவரி மாத பத்திரிகையில் சுற்றப்பட்ட மூன்று மதுபான போத்தல்கள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு.
by adminby adminபராபவ புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை …
-
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ?
by adminby adminயாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நண்பன் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான …

