யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …
-
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது . பருத்தித்துறை நகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – தாயும் உயிரிழப்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் மக்கள் மீது காவல்துறையினா் கண்மூடித்தனமாக தாக்குதல்- பலர் காயம்
by adminby adminமன்னாரில் நேற்று(26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியில் கடை உடைத்து 27 இலட்ச ரூபாய் பொருட்கள் திருட்டு – நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடை ஒன்றினை உடைத்து சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்
by adminby adminவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் …
-
“நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்” என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்களை நல்லூர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தியாக தீபத்தின் 38ஆவது நினைவேந்தல் – யாழ்.பல்கலையிலும் அஞ்சலி
by adminby adminதியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
5 ஆண்டு சிறை – இறுதிவரை போராட்டம் என்கிறார் நிக்கோலஸ் சர்கோசி!
by adminby adminபிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய ஜனாதிபதி கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!
by adminby adminலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம் – மூவர் பாதிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை (25.09.25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்!
by adminby adminதியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் , பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றவும் வலிகாமம் கிழக்கு பிரதேச …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 2 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட தாதி
by adminby adminயாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்
by adminby adminவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி …
-
பிரித்தானிய பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு
by adminby adminகுருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து – 7பௌத்த பிக்குமாா்கள் பலி
by adminby adminகுருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று பௌத்த பிக்குமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை
by adminby adminஇந்தியா விற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை …
-
தியாக தீபம் திலீபனின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கைதான இராமேஸ்வர கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
by adminby adminநெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 07 கடற்தொழிலாளர்களுக்கும் 2 வருட சிறைத்தண்டனை விதித்து 06 …

