யாழ்ப்பாணம், வரணி தான் தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.10 …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்!
by adminby adminகிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் …
-
அண்மையில் வெலிக்கடை காவற்துறைக் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் …
-
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் ரெம்போர்ட் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. சுமார் ஐந்து …
-
தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் …
-
கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய காவற்துறையினர் – டிப்பர் தடம்புரள்வு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை காவற்துறையினர் துரத்தி சென்ற போது , வாகனம் …
-
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர …
-
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மேலும் பல இடங்களில், வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில், வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார். தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இறுதி வருட மாணவர்களுக்கான தொழிற் சந்தை !
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம், செவ்வாய்க்கிழமை கலாசாலை …
-
உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் …
-
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் தகைமைகளை வலுப்படுத்தி சான்றிதழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி …
-
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை புலமைப்பரிசில் 170 மில்லியன் பெறுமதியான பத்திரங்கள் செலுத்தப்படவில்லை!
by adminby adminபுலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 …
-
கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூகி இயந்திர உதிரி பாகங்கள் …
-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாமல் வெளியேறினார்!
by adminby adminஇன்று (07.04.25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் …
-
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் …
-
அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால …

