முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீக்காயங்களுக்கு உள்ளான தென்மராட்சி உதவி பிரதேச செயலர் உயிரிழப்பு
by adminby adminதீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி …
-
ஊராட்சிகளில் திட்டங்களைச் செயற்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025 …
-
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் முன்னாள் போராளி
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் …
-
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
by adminby adminதொலைக்காட்சி பார்ப்பதற்காக , தொலைகாட்சிக்கு மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவன் …
-
ஓமானில் நடைபெற்ற 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை இந்திய வெளியுறவு அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி விமான நிலையத்தினதும் கப்பல் போக்குவரத்தினதும் சேவைகள் விரிவாக்கப்பட வேண்டும்
யாழ்ப்பாணம் (Jaffna) – பலாலி விமான நிலையத்திற்கும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குமிடையில் சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என …
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று …
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சென்றிந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே , யாழ்ப்பாண மாவட்ட செயலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டத்தைப் பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திருப்பி அனுப்பிய மக்கள்
இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி மீண்டும் பெரியநீலாவணையில் மதுபானசாலை கடந்த செவ்வாய்க்கிழமை (11/2/2025) திறந்து …
-
தனது கல்வித் தகமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி ஆகியோருக்கெதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. …
-
கும்பமேளா செல்வதற்காக டெல்லி தொடருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட ப சன நெரிசலில் சிக்கி …
-
ஆபிரிக்க நாடான கொங்கோவில் தேவாலயம் ஒன்றிற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு மத்திய …
-
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, காசல்ரீ பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீன்பிடி விடயங்களில் தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகாரிகளின் செயலற்ற தன்மையும்
மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் …
-
நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று …

