கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த …
பிரதான செய்திகள்
-
-
பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு – இரண்டு வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. நாவாந்துறைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் (14.04.24) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்!
by adminby adminயாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் …
-
ஈரான் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
ஓரு நண்பர்,அவர் ஒரு இலக்கியவாதி,தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் …
-
தமிழ் சித்தரை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடுகளும் …
-
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இன்று காலை …
-
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை (13.04.24) …
-
தேர்தலில் தமிழக கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்தே கச்ச தீவை மீட்டு தருகிறோம் என அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் சவால் விட்டு …
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த …
-
பாகிஸ்தானில் புராதானமிக்க ஹிந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிட்னியில் கத்திக்குத்து – நால்வர் பலி – ஒருவர் சுட்டுக் கொலை!
by adminby adminஅவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக் குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திக் குத்து …
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படை – இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டனர்!
by adminby adminஉக்ரைன் இராணுவத்தினரால் நேற்று முன்தினம் (10.04.24) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். விபத்து – தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் விசேட அதிரடிப்படை சிப்பாய் மீது தாக்குதல்: 17 வயது இளைஞன் கைது!
by adminby adminகுற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் …
-
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் …