தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் (17.07.25) இரகசிய பயணம் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி?
by adminby adminசட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் …
-
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17.07.25) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் காவற்துறைப் பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்!
by adminby adminதையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ …
-
இயற்கையே நன்னிலம் இயற்கை தான் நன்னிலம் நன்னிலம் நன்னிலம் உயிர்கள் வாழ் நல்லில்லம் நிலத்தினில் நிறைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
by adminby adminசெம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (17.07.25) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை”
by adminby adminசெம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை.” தொடக்க விழா 19.07. …
-
யாழ்ப்பாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை அமர்வில் மோதிக்கொண்ட முன்னாள் -இந்நாள் முதல்வர்கள்
by adminby adminமன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர …
-
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலை 06 முதல் மாலை 06 வரை பலாலி இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி
by adminby adminபலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஜிகாத் படுகொலைகளும்” விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை!
by adminby admin“ஜிகாத்” எனும் முஸ்லிம் ஊர்காவல் படையினர், இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த விடயங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட …
-
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக …
-
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை …
-
யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை …
-
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் பகுதிக்கு வந்து நேரலை செய்த மாநகர சபை உறுப்பினருக்கு எச்சரிக்கை
by adminby adminயாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு
by adminby adminகனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு- மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு.
by adminby admin‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த …
-
கறுப்பு ஜூலை ‘பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்” குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் …

