நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை ) நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் …
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு …
-
வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ளப்பாதிப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு …
-
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் தமது மண்ணுரிமைக்கான அமைதிவழிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம்
கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் …
-
யாழ் நகரில் இளைஞர்ன் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு …
-
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் …
-
மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ் ஊடக பரப்பில் பாரதி என …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்காக மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக உறுதியான போராட்டம்
பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய தாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி …
-
தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு …
-
தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை …
-
1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் கட்டடத்துக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக முயற்சிகள் முன்னெடுத்தபோதும் …
-
இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
வீடொன்றில், மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தைத் திறப்பதற்கு முடிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் அதிகார இறுமாப்பினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
மக்களின் விருப்புக்கு மாறாகச் சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என சமகால அரசியல் தொடர்பில் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் அடையாள அட்டைத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கைத் தலைவர்கள் இணக்கம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட இந்திய உதவியுடனான டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பிலான உண்மைகளை எடுத்து கூற …

