நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது . ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை, இன்று (7) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. …
இலங்கை
-
-
வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களது ஊதியம் கட்சிக் காரியாலத்திலிருந்து செல்வது இலஞ்சமே
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை அரசே இல்லாதொழித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியிள் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் முழுமையான காசோலையில் …
-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (8/2/2025) …
-
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 …
-
காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர …
-
இலங்கைபிரதான செய்திகள்
E-8 விசாவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7/2/2025) …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் …
-
தனியார் வங்கி ஒன்றின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் ஒருவர், நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வழங்குவதில் இந்த அரசாங்கம் உறுதி- பிரதமர்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 இந்திய மீனவர்கள் விடுதலை- நால்வருக்கு மேலும் விளக்கமறியல்
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 மீனவர்கள் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்ச தீவு திருவிழா மார்ச் 14ஆம் திகதி – முன்னேற்பாடுகள் மும்முரம்
by adminby adminகச்சத்தீவு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் , திருவிழாவுக்கான முன்னாயத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலயங்களில் அதிக ஒலி எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
by adminby adminஅதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை
by adminby adminமன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி …
-
ரஷ்ய இராணுவத்தில் இணைத்து கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித …
-
இந்துக்களின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் எதிரான துடுப்பாட்ட போட்டிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் …
-
இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு …
-
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத் …
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (7/2/2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது ஒரு தனிநபர் உறுப்பினரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது
இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் …
-
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடக்க …

