இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை முதலாவது வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளது. ஆண்களுக்கான எப்42-44/61-64 …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அரிசியை அதிக விலைக்கு விற்ற, சிலிண்டரை பதுக்கிய மூவருக்கு தலா 1 இலட்சம் தண்டம்
by adminby adminயாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு , சமையல் …
-
யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லை …
-
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைதுக்கான காரணிகள் இதுவரை வெளியாகவில்லை.
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவருக்கும், விளக்கமறியல்!
by adminby adminஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
22ஆம் திருத்தம், வரவுசெலவு திட்ட திருத்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேறும்?
by adminby adminஅரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை இன்று (03) நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் …
-
காலிமுகத்திடலில் இருக்கும் SWRD பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு காவற்துறையினர் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், …
-
25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது. இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு …
-
யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா …
-
சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தையில் சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியை காணவில்லை
by adminby adminவெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
விக்கி அமைச்சாரானால் “விக்கி கோ கொழும்பு” என கோஷம் எழுப்புவேன்
by adminby adminரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவிட்டபுரத்தானுக்கு கோடி நாமாஞ்சலி ஆராதனை – உபயங்களை ஏற்க விரும்புபவர்கள் ஆலயத்தினருடன் தொடர்பு கொள்ளவும்
by adminby adminவரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி …
-
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை …
-
கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்னக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் …
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 6 பேரை குற்றப்புலனாய்வுத் துறையினா் கைது செய்துள்ளனர். சுங்க வரி செலுத்தாது தொலைபேசிகள் …
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள …
-
காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்து நிற்போருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminவாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் …

