கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் …
ஊர்காவற்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு -வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுதலை….
by adminby adminவட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று மாலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களைசேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 2.45 அளவில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்பின்னர் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவிகரன் விசாரனையின் பின் நீதிமன்றில் முன் நிறுத்தப்படுவார் – குளோபல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தீவக பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதனை தடுத்து நிறுத்த கோரி பிரதேச …
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈபிடிபி)யின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!
by adminby adminகடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் தினத்தன்று இளைஞர்கள் மீது காவற்துறை தாக்குதல் – நியாயம் கேட்டவருக்கு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சுன்னாக காவற்துறையினரால் இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என தீர்ப்பயத்தால் விடுவிக்கப்பட்ட நபர் , குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
22.07.2017 அன்று நடைபெற்ற சூட்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வட பிராந்தியம்:-
by adminby adminயாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த நாம் கௌரவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் மாணவர்கள் மூவர் துஸ்பிரயோகம். ஐந்து பேர் கைது. மூவருக்கு வலைவீச்சு.
by adminby adminயாழ்.ஊர்காவற்துறையில் பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 5 இளைஞர்களை ஊர்காவற்துறை போலீசார் கைது செய்துள்ளனர். பாடசாலையில் தரம் 8 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது
by adminby adminஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்ற முயற்சி ?
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை …
-
யாழ்.ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து துவிச்சக்கர வண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து உள்ளார். ஊர்காவற்துறை நெருஞ்சிமுள்ளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்களிடம் வாக்கு மூலம் பதிவு
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரியும் என கூறிய இருவரிடமும் தாம் வாக்கு மூலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் தகவல்கள் தெரியும் ?
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா ? என்பது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –
by adminby adminஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் , வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. முதலாவது சந்தேக நபருக்கு எதிராக புதிய வழக்கு
by adminby adminபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் புதிய வழக்கொன்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் கொலை சந்தேக நபர்கள் பேரம் பேசினார்களா ? விசாரணைக்கு உத்தரவு.
by adminby adminஅடையாள அணிவகுப்பில் எம்மை அடையாளம் காட்டாது விட்டால் 5 இலட்சம் ரூபாய் பணம் வழங்குவோம் என ஊர்காவற்துறை கர்ப்பிணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
நயினாதீவு கடற்பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கபட்டு உள்ளன. நயினாதீவு மேற்கு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு உரிய பொதிகள் கரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன்.
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். …

