தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸை ஒக்டோபர் 5-ம் …
காவல்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் காவல்துறை – சட்ட மா அதிபர் திணைக்களத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தப்படுகின்றனர்
by adminby adminஅரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளை அரசாங்கம் காவல்துறை மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதாக நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு மாடு இறைச்சிக்காக இன்னும் வெட்டப்படவில்லை..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு இன்று வெட்டப்படவில்லை. குறித்த மாட்டினை காட்சிப்படுத்திய வேளை நுழைவுக்கட்டணமாக …
-
-
ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய ஆயுத மீட்பு, முடிவுக்கு வந்தது!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்கும் அகழ்வுப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளியவளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் மீட்பு….
by adminby adminமுல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியிலுள்ள காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் காட்டுப்புல சிறுமியின் மரணம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு பின்னான கொலையா?
by adminby adminயாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மலேசியாவில் மஹதிர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்!
by adminby adminதூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் இ தெரிவித்துள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம்
by adminby adminஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போ காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல், ஒருவர் பலி நால்வர் காயம்…
by adminby adminபிரான்ஸின் மத்திய பாரிஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் நான்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவல்துறையினரின் என்கவுண்டரில், ஸ்ரீநகரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்..
by adminby adminஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரஸ்ரீநகர் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் நாஷ்வில்லேயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…
by adminby adminஅமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பண்டாரவளை நீதவான் நீதிமன்றின் தகவல் அறையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எப்பாவல பிரதேசத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காவல்துறை – ராணுவத்தின் ஏற்பாடுகளில் இடம் பெற்று வரும் வெசாக் பண்டிகை :
by adminby adminவெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலியில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை..
by adminby adminமகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா …
-
இந்தியாபிரதான செய்திகள்
8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – 4 காவல்துறையினர் பணி நீக்கம்…
by adminby adminஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள …

