உரிமையுடன் கூடிய வாழ்வு எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களுக்கும் உரியவையே! தங்களது வாழ்வுரிமைக்காக, நிலவுரிமைக்காக, மொழியுரிமைக்காக, பண்பாட்டு உரிமைக்காக, மரபுரிமைக்காக …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் விசுவாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பூநகரி …
-
வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …
-
வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை (19.02.25) இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்!
by adminby adminவெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளவர்களை இலக்கு வைத்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் , அவர் தொடர்பில் …
-
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை.
by adminby adminஎமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை!
by adminby adminமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’
by adminby admin‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ கையேடு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை!
by adminby adminஇலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை …
-
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் காவற்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!
by adminby adminமூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் …
-
கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அருச்சுனா தன்னைத் தாக்கியதாக கூறுகிறார் சிகிச்சை பெறும் நபர்!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் அருச்சனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தினார் என கூறி நபர் ஒருவர் யாழ் போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபல வர்த்தகர்கள் கென் பாலேந்திரா, ஹெரி ஜயவர்தன ஆகியோர் காலமானார்கள்!
by adminby adminஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார். தமது 84ஆவது வயதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள், இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , …
-
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திடீர் …
-
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.25) திறந்து வைக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு …
-
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு!
by adminby adminவழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு யாழ் , நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் காவற்துறைப் …
-
யாழ் போதனா வைத்தியசாலை – மகப்பேற்று விடுதி (இலக்கம் 18) புதிய இடத்தில் செயல்படுகிறது என வைத்தியசாலை நிர்வாகம் …