யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில், …
விசாரணை
-
-
கதிர்காமம் தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கதிர்காமம் …
-
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட …
-
“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி காவல்துறையினா் சுமார் …
-
யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை அடித்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வீடொன்றில் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் …
-
யாழ் நகரில் இளைஞர்ன் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை – பாரபட்சமற்ற விரைவான விசாரணை வேண்டும்
by adminby adminசுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான …
-
இலங்கைபிரதான செய்திகள்
சதோச – திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்றில்:
by adminby adminமன்னார் சதோச மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(9) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் …
-
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர்தின நினைவேந்தல் தொடர்பிலும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய் – சிசு மரணம் – விசேட குழு மன்னார் வைத்தியசாலையில்-விசாரணை
by adminby adminமத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) புதன் காலை மன்னார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டவரை விசாரணைக்கு அழைத்ததாக அறிகிறோம்
by adminby adminதமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டவா் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம் …
-
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்
by adminby adminவெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து …
-
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் …
-
அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் …
-
யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் …
-
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி, தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்!
by adminby adminமட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் …