முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞன் வாளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த 21 வயது இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கார்த்திகை பூ செடியின் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு!
by adminby adminகார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை …
-
குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லை ஆதீன குரு முதல்வரை வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்தித்தனர்!
by adminby adminஇலங்கை சென்றுள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள், யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில்!
by adminby adminஇந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு …
-
காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் நேற்றையதினம் (15.12.23) மீட்கப்பட்டது. கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமாரை திம்புலாகல, திவுலபத்தனை மக்கள் திருப்பி அனுப்பினர்!
by adminby adminதிம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக …
-
அடுத்த ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீன அரசாங்கம் இலங்கை …
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று …
-
பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவற்துறையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கதிர்காமம் உள்ளிட்ட ஆலயங்களில் விதிக்கப்பட்டுள்ள புதியத் தடை!
by adminby adminகதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மீசாலையில் கடையில் தீ ஒரு மணிநேரம் தடைப்பட்ட மின்சாரம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தீ விபத்தினால் கடை ஒன்றில் இருந்த பெறுதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. குறித்த தீ …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் இலங்கைக்கு அழுத்தம்!
by adminby adminஇலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை கடந்தது!
by adminby adminஇலங்கையில் இந்த ஆண்டு பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி!
by adminby adminஇலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. …
-
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!
by adminby adminயாழில் சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் …

