இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் இன்று புதன்கிழமை (20) காலை மன்னாரில் …
tamil news
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாணவன் தங்கி …
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு நாட்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாத நிலையில் ,குழந்தையின் உடற்கூற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் 6 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (PASS) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியாது!
by adminby admin2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாண …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தனது ஆடைக்குள் ஹெரோயினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஒரே நாளில் 111 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி மருத்துவ மனைகளில் அனுமதி!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விசேட நடவடிக்கை – 70 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க்
by adminby adminஐபிஎல் ஏலம் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க் அதிக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை
by adminby adminமட்டக்களப்பு – வந்தாறுமூலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அஞ்சலி …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த பயணிகள் விமானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனவரி வடக்குக்கு செல்லவுள்ள ஜனாதிபதி -பாலியற்று திட்டத்தையும் ஆரம்பிப்பார்
by adminby adminவடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கானபயணத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் …
-
வீதியில் போதைப்பொருளுடன் சென்ற இருவரை காவல்துறையினாின் மோப்ப நாய் காட்டி கொடுத்தமையால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மரண விசாரணை கட்டளை ஜனவரி 2ஆம் திகதி வழங்கப்படும்
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் …
-
மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் …
-
யாழ்ப்பாணத்தில் மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தொடரும் மழை – 71 குடும்பங்கள் பாதிப்பு ; 08 வீடுகள் சேதம்
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக, நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வரையில் 71 குடும்பங்களைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம்”
by adminby adminதிம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும், குயுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம் …
-
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக …

