வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஹற்றன் …
tamil news
-
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். அதன்போது, தமது கோரிக்கைகள் …
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை இன்றைய தினம் திங்கட்கிழமை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடை பவனி!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினம் – வலி.மேற்கில் விசேட நிகழ்வுகள்!
by adminby adminசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மிக்ஜாம் புயல்: சென்னையில் கனமழை; சாலைகளில் வெள்ளம் – படகுகள் மூலம் மக்கள் மீட்பு!
by adminby adminமிக்ஜாம் புயல் நாளை (05.12.23) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் …
-
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை …
-
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான …
-
வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் …
-
மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சோ்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது!
by adminby adminமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி, தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்!
by adminby adminமட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையாலையே உயிரிழப்பு!
by adminby adminவைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையே இளம் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் …
-
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – இன்றும் சாட்சிகள் பதிவுகள் – 5ஆம் திகதி அடையாள அணிவகுப்பு
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மேலும் சில சாட்சிகள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை …
-
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனையால் , எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு …
-
யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் சர்வதேச மீனவர் தின நிகழ்வு வியாழக்கிழமை (30)மாலை நெடுந்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் …

