யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை …
tamil news
-
-
யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் …
-
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் , அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் …
-
கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை …
-
நைஜீரியா, விவசாயிகள், படகுவிபத்து, நைஜீரியாவில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், …
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் …
-
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற …
-
பாஷையூர் பங்குத்திருச்சபையினால் கத்தோலிக்க இளையோர் ஒன்றிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அதனை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை …
-
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
by adminby adminஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) மாலை …
-
மகளிர் துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டி முதல் முறையாக யாழ்ப்பாணம் ,அரியாலை காசிப்பிள்ளை விளையாட்டு மைதானத்தில் …
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு …
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் …
-
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடினர்.
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
by adminby adminதமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது, தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியுடன் தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவிலிருந்து . காணி வாங்க வந்தவரின் பணத்துடன் தலைமறைவான தரகர்
by adminby adminகனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் …
-
தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு …
-
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து
by adminby adminயாழ்ப்பாணம் – நெல்லியடி காவல்துறையினரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த நபர் …

