தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் நிபந்தனை 50 (Article 50) இனை அடுத்த மாதமளவில் அமுல்ப்படுத்திய பின்னர், ஐரோப்பிய …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? நிலாந்தன்:-
by adminby adminஇந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிவராத்திரி – உறங்காத இராத்திரிகளுக்கு முடியட்டும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றிரவு …
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆதியோகி! தொன்மையான ஒரு ஏகாதிபத்தியம் – இனக்கொலைகளின் வழி! பேராசிரியர் பிரேம் – டெல்லிப் பல்கலைக்கழகம்
by adminby admin‘உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக, 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா’ என விளம்பரம் செய்து வருகிறது …
-
இலங்கைகட்டுரைகள்
ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வடக்கு கிழக்குப் போராட்டங்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminவடக்கு கிழக்கு முழுவதும் அகிம்சைப் போராட்டங்கள் பல நடைபெற்றுள்ளன. தமிழ் மக்கள் வீதிக்கு வந்து உயிரையும் நிலத்தையும் கோரினாலும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எமக்கு எமது நிலமே வேண்டும் ! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்:-
by adminby adminமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இடமாற்றத்தில் குளறுபடி “காதோடு காதாக” – அராலியூர் குமாரசாமி
by adminby admin‘யாழ்ப்பாணத்தின் முக்கிய செயலகத்தை அரசிடம் இருந்து தனியார் ஒருவர் சொந்தமாக வாங்கிவிட்டாரோ’ என்று அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminமாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ் – நிலாந்தன்:-
by adminby adminஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்:-
by adminby adminபேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தொல்லியல் இணைப்பாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: அண்மையில் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதியில் ஈழத் தமிழரின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்விளையாட்டு
கிளிநொச்சியின் தங்க மகள் தனுசியா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு.தமிழ்ச்செல்வன்
by adminby admin20-12-2016 அன்று 2016இற்கான இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது. தனி போட்டியில் இலங்கையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் 15ஆவது நாட்களை கடந்தும் போராட்டத்தில் …
-
இலங்கைகட்டுரைகள்
புதிய அரசியலமைப்பும் வடக்கு கிழக்கின் வெளிப்பாடுகளும்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminஇலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறுகின்றது. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று சர்வதேச …
-
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர் திரும்புவதே ஒரே இலக்கு அதுவரை வீதியில்தான் – கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதி.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சொந்த ஊர் திரும்புவதே எமது ஒரேயொரு இலக்கு. அது நிறைவேறும் வரை வீதியில்தான் எங்கள் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்
சுய பிரதிமைகள் (Self Portraits) : காண்பியக்கலைக் காட்சி பற்றிய ஒரு அனுபவப்பகிர்வு: தவ.தஜேந்திரன்:-
by adminby adminசுய பிரதிமைகள் எனுந்தலைப்பிலான காண்பியக்கலைக் காட்சியொன்று 26.01.2017 அன்று கொழும்பிலுள்ள சாஷ்க்கியா பெனான்டோ கலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கே …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையை சாட்சி வறுமையில்.
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பனிக்குளிரில் குழந்தைகள் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇப்போது இலங்கை அரசாங்கம் நல்லாட்சி செய்கிறதாம். ஆம். சிங்கள அரசின் நல்லாட்சியில் ஈழத் தமிழ் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். …
-
நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:-
by adminby admin‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்? -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminதம்பி இன்றைக்கு பஸ் இல்லையாம். ஸ்ரீலங்கா சுதந்திரதினமாம். தெரியாத்தனமாய் வந்திட்டன். எப்பிடி போறது என்று கேட்டார் மன்னாரிலிருந்து வந்த …

