கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணம் நாடகத்தின் மூலம் கிடைத்த ஒரு பொக்கிசமான நாட்கள். சத்தியசோதனை நாடகத்தினை வடக்கிலே அரங்கேற்றுவதற்காக …
பிரதான செய்திகள்
-
-
யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கர வண்டியுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து – 16 போ் காயம்
by adminby adminகொழும்பு – பதுளை வீதியின் பெல்மடுல்ல நகரில் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து , ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் …
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்
by adminby adminஇராணுவத்தினர் மின்சார கட்டணம் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்தது முகாமை அப்புறப்படுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க தூதுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இடையே சந்திப்பு!
by adminby adminஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்துள்ளார். நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் …
-
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினருடன் நேற்று (27.05.24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
நடக்கவிருக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுமனால், பாரிய போராட்டம் வெடிக்கும்!
by adminby adminஅரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுமனால் அதனை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக நேற்று (28) நடைபெற்ற ஊடக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பும் மாரியம்மன் சடங்கும் சில குறிப்புகள் – து.கௌரீஸ்வரன்!
by adminby adminகிழக்கிலங்கையின் குறிப்பாக மட்டக்களப்பின் பழங்குடி மக்களைச் சாராத தமிழ்ப் பண்பாடுகளில் மாரியம்மன் சடங்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
by adminby adminசுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்ல தடை
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு பொதிக்குள் மட்டத்தேள் ஒன்று காணப்பட்டதாக , கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீவக பாடசாலை விடுதி்யில் அருட்சகோதரியினால் மாணவிகள் சித்திரவதை
by adminby adminயாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதணிகளில் கார்த்திகைப்பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்
by adminby adminதமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும் , அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே …
-
யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை …
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள் …
-
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
புறப்பட தயாராக இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் பதட்டம்!
by adminby adminஎயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து …

