யாழ்ப்பாணத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஹெப்பற்றிக்கொல்லவே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஓட்டுமடம் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 -இலங்கை விமானப்படையின் வீழ்ந்து விபத்து – ஐவா் பலி
by adminby adminஇலங்கை விமானப்படையின் 7வது படைப்பிரிவால் இயக்கப்படும் பெல் 212 ஹெலிகாப்டர், இன்று காலை பயிற்சியின் போது, மதுரு …
-
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் …
-
கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் …
-
கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) +ரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பாப்பரசரை தெரிவு …
-
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் …
-
ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிச்சயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் – காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம்!
by adminby adminநடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் …
-
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்ஷிக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பு போராட்டம்
by adminby adminபாலியல் துஸ்பிரயேபாகத்துக்குள்ளாகயதனால் , மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷிக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா
by adminby adminயாழ்ப்பாணம் – திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழாம நேற்றைய தினம் புதன்கிழமை …
-
மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வான் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த உள்ளூராட்சி …
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு …
-
யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் NPP பெரும்பாலான சபைகளை கைப்பற்றியது!
by adminby admin2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. …
-
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (7,05.25) ) அவர் …
-
நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை …
-
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக …
-
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி …

