நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மன்னார் மாவட்டம் – ஒரே பார்வையில் அனைத்து முடிவுகளும்!
by adminby adminநடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணையுமாறு யாழ் மக்கள் ஆணை – ஒரே பார்வையில் யாழ் தேர்தல் முடிவுகள்!
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். …
-
ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து …
-
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேச சபையி 9 இடங்கள் NPPயிடம் – 10 இடங்கள் எதிர்கட்சிகளிடம்!
by adminby admin2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள …
-
யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரது சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 56.6 % வாக்குகளும் மன்னாாில் 70.15% வாக்குகளும் பதிவு
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, …
-
யாழ்ப்பாணத்தில் தேர்தல் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது ஊடக …
-
யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவரும் வாக்களிப்பில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழில் வாக்களித்தார். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். …
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில் மிகவும் சுமூகமான முறையில் நடைபெறுகின்றது. இன்று (06) காலை 7 மணிக்கு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்!
by adminby adminஇலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு …
-
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்றவர் கைது!
by adminby adminதமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் கசிப்பு கடத்தி சென்றவர் கைது!
by adminby adminகிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு …
-
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மர்மமாக உயிரிழந்த சிறுவன் – உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி …
-
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04.05.25) இரவு காலநிலை சீரின்மையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண …
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் …
-
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட 04 , மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட 11 சப்ரகமுவ …

