யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
காணவில்லை
-
-
ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 பேருடன் பயணித்த ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று மாலை காணாமல் போயுள்ளது. யுஎச் …
-
பதுளை – ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை 4ஆம் பிரிவில் வசித்து வந்த மாணவன் ஒருவா் காணாமல் போயுள்ளதாக அவரது …
-
அரேபிய நாட்டிற்கு வீட்டுப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு …
-
யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற …
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைக் காவல்நிலையத்தில் …
-
விசா இரத்து செய்யப்பட்டுள்ள பிரித்தானிய பெண் Kayleigh Fraser-ஐ காணவில்லை எனவும், அவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தையில் சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியை காணவில்லை
by adminby adminவெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த …
-
முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்லைத்தீவு …
-
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(16) …
-
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் நால்வர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை
by adminby adminவல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 -லண்டனில் இருந்து கிளிநொச்சி திரும்பி காணாமல் போனவா் சடலமாக மீட்பு
by adminby adminலண்டனில் இருந்து திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி …
-
களுத்துறை – பொலஸ்ஸகம பகுதியில் களுகங்கையின் இறங்குதுறைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளதாக …
-
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் வீழ்ந்து காணாமல் …
-
கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்தில் . மூவர் உயிாிழந்துள்ளதுடன் , மூவர் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொலம்பியாவில் நிலச்சரிவு – 11 பேர் பலி – 20 பேரைக் காணவில்லை
by adminby adminகொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனா். கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக …
-
தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் …
-
யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் …
-
நாவற்குழி பகுதியில் உள்ள தான்தோன்றி ஞானவரைவர் ஆலய தர்மகர்த்தாவும் , ஆலய பூசகருமான சதாசிவம் நாகராசா (வயது 72) …
-
திருகோணமலை துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி …
-
உலகம்பிரதான செய்திகள்
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் மனித உடல்களின் பாகங்கள் கடல்பகுதியிலிருந்து மீட்பு.
by adminby adminஇந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. புறப்பட்டு …