புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர், நான்கு மாதங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டு 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில் …
கைது
-
-
சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வை கொலை சந்தேக நபர் மூன்று வாரங்களின் பின் திருகோணமலையில் கைது
by adminby adminவல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் …
-
வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாயைச் சேர்ந்த 35 …
-
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி காவல்துறையினா் கைது செய்துள்ளனர். வடமராட்சி பகுதியில் வாழும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் 189 கிலோ கேரள கஞ்சாவுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது
by adminby adminமுருங்கன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை(28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது …
-
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதய சூழலில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை கடலில் 4 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது!
by adminby adminஇந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான 139 கிலோ கிராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி செயலக அதிகாரி என யாழ்.போதனா வைத்திய சாலை பதில் பணிப்பாளரை மிரட்டியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் காவல்துறையினரினால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவர் சங்கிலியை அறுத்த நிலையில் கைது
by adminby adminமோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் இன்றிரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வழிப்பறி கொள்ளை சந்தேக நபரும் , கொள்ளையடித்த பொருளை விற்ற மனைவியும் கைது
by adminby adminகாவல்துறை உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபரும் , கொள்ளையிட பொருட்களை விற்று வந்த …
-
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர், பொலிகண்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 …
-
ஆபத்தான கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சந்தேகநபர் கைது – கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்பு
by adminby adminவாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நபரொருவரை தெல்லிப்பளைக் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அளவெட்டி, நாகினாவத்தை …
-
யாழில். கடந்த 3 மாதகாலமாக வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் …
-
வட்டுக்கோட்டை பகுதியில் வீடு புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் திருட்டில் …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இரத்மலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் நிகழ்ச்சி …
-
முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நாடாளுமன்ற சுற்றவட்டத்திற்கு அருகில் …
-
புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் காங்கேசன்துறை காவல்துறையினரினால் …
-
தொண்டைமானாறு கடற்பரப்பில் படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். …
-
வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் …

