சட்டவிரோதமாக சுருக்குவலையை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினருக்கு 40 ஆயிரம் ரூபா கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைதாகியுள்ளனர். மட்டக்களப்பு …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை காவல்துறை அதிகாரியை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
by adminby adminராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் காவல்துறையினாினால் இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு – பெண்கள் உட்பட 5 பேர் கைது
by adminby adminமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் இன்று செவ்வாய்க்கிழமை(15) …
-
தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் கைது-
by adminby adminவவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில் வாள்வெட்டுக் குழுவின் தலைவர் தனு உட்பட இருவர் கைது…
by adminby adminமட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11.09.20) கைது செய்துள்ளதாக …
-
மன்னார் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று(7) திங்கட்கிழமை மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
14 குற்றவாளிகளை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் – 4000 மில்லியன் ரூபா சொத்துக்கள் – 960 லட்சம் ரூபா பணம் அரச உடமையாகிறது…
by adminby adminவெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 குற்றவாளிகள் குறித்து, சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளது . குற்றச்செயல்களில் ஈடுபடும் 14 பேரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது!
by adminby adminஇணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (31.08.20) கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவவில் அவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
by adminby adminவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் …
-
ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் …
-
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த …
-
இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது
by adminby adminயாழில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை-
by adminby adminதலைமன்னார் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் …
-
ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைஎல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் …
-
யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு …
-
போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி …
-
பலாலி, அச்சுவேலி காவல்துறைப் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று …
-
பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு …
-
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பற்றைக்குள் கூடாரம் அமைந்து மறைந்து வாழ்ந்த கொள்ளையர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

