இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை, எதிர்வரும் சனிக்கிழமை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – SLPPக்குள் மூக்கை நுழைக்க கூடாது!
by adminby adminபொதுஜனபெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலையிடக்கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தில் …
-
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் …
-
யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ் …
-
மட்டக்களப்பு – அமிர்தகழி பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இருவா் உயிாிழந்துள்ளனா். இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முச்சக்கர வண்டி விபத்து – 11 முன்பள்ளி மாணவர்கள் காயம்
by adminby adminஅதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பௌத்தஆலயங்கள் சிலவற்றின் மின் இணைப்பு துண்டிப்பு என்கிறார் ஒமல்பே!
by adminby adminமின்கட்டணங்களை செலுத்தாத பௌத்தஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்!
by adminby adminஇலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரி;க்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார். இந்தியாவும் …
-
மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையிலான வைத்தியர்கள் சாதனை!
by adminby adminஉலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
வட மாகாண வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே துடுப்பாட்டப் போட்டி!
by adminby adminவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது. …
-
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளாா். …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் இன்றைய …
-
சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியமித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றபோல் சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் உள்ளடக்கம்!
by adminby adminசர்வதேச குற்றவியல் காவற்துறை அமைப்பின் சமீபத்திய சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு …
-
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை …
-
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அனுர மனதுங்க, தனது பதவிவிலகல் …
-
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ரம்புக்கணை …
-
ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டவா் கைது
by adminby adminகாரைநகரில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …

