போலி முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் லெபனான் நாட்டு சிறையில் …
tamil
-
-
பங்களாதேசின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 17 போ் உயிாிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 போின் 36 ஆவது நினைவு தினம்
by adminby adminமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 1987.10.23 ஆந் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை …
-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் செய்த குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் …
-
நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் பொருட்களை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 05 படகுகளுடன் 12 போ் கைது
by adminby adminராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் …
-
வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு …
-
யாழ்ப்பாணம் – நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. உலக மயக்க மருந்தியல் …
-
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. …
-
இன்று (23) காலை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கேற்ப விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் …
-
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (22) இரவு …
-
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலர் …
-
மாணவி ஒருவர் குளிக்கும் போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்.வாசி லெபனான் சிறையில்
by adminby adminசட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் …
-
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட நிலையில், இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் பலாலி காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் 120 லீற்றர் கசிப்புடனும், 800 லீற்றர் கோடாவுடனும் …
-
-
இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட …
-
தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஓராண்டுக்குள் 1 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கம்
by adminby adminயாழ் மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி ”மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் , யாழ் மாவட்ட …
-
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட …
-
முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் …

