இந்தியாவின் ஆந்திர மாநிலத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்
by adminby adminஉத்தரபிரதேச மாநிலம், ஷகிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி
by adminby adminதமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் புதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் இன்னும் சில மாதங்களில் :
by adminby adminபுதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் இன்னும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று இந்திய மத்திய பொருளாதார விவகாரத்துறை …
-
இந்தியாபிரதான செய்திகள்
500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான பொதுநல வழக்கு விசாரணை நவம்பர் 15 நடைபெறவுள்ளது
by adminby admin500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட …
-
இந்தியாவின் கேரளமாநிலத்தில் பறவை காய்ச்சால் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அதனை தடுக்க நடவடிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிரித்தானிய தொழிலதிபர்கள் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் – சித்த ராமையா
by adminby adminபிரித்தானிய தொழிலதிபர்கள் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா பிரித்தானிய …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் பாவனையில் இல்லை
by adminby adminஇன்று செவ்வாய் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது எனவும் அதனைப் பயன்படுத்த முடியாது …
-
இந்தியாபிரதான செய்திகள்
விஜய்மல்லையா, லலித்மோடியை இங்கிலாந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது.
by adminby adminதேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட விஜய்மல்லையா மற்றும் லலித்மோடியை இங்கிலாந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது. இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதும் மத்திய அரசு கைது …
-
இந்தியாபிரதான செய்திகள்
என்.டி.ரி.வி தொலைக்காட்சி அலைவரிசை மீதான ஒரு நாள் தடையை தற்காலிகமாக நிறுத்தம்
by adminby adminபதன்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியமை தொடர்பாக என்.டி.ரி.வி தொலைக்காட்சி அலைவரிசை மீதான ஒரு நாள் தடையை …
-
இந்தியாபிரதான செய்திகள்
“நீங்கள் எங்களின் மிகப் பெரிய நண்பர்” தெராசா மேயிடம் மோடி தெரிவிப்பு:
by adminby adminஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர இன்று அவரை சந்தித்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லி காற்று மாசடைதலை கட்டுப்படுத்தக் கோரிய பொதுநலன் வழக்கு; உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட உள்ளது:-
by adminby adminடெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு நாளைய தினம் உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட உள்ளது. …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர் கொல்லப்பட்டுள்ளார் .
by adminby adminஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் …
-
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆலய தரிசனத்துக்காகச் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் வாகனம் இன்று காலை எதிர்திசையில் வேகமாகவந்த லொறியுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணையதளங்களில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க டெல்லி காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
by adminby adminஇணையதளங்களில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை டெல்லி காவல்துறையினர்; கண்காணிப்பதற்கான அனுமதியை முதல்முறையாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
போபாலில் சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் உத்தரவு
by adminby adminஇந்தியாவின் மத்திய பிரதேசத்தின் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் தெரிவிப்பு
by adminby adminதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற …
-
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கு, மற்றும் கடந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு – கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் பேரணி:-
by adminby adminகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பேரணி …
-
இந்தியாபிரதான செய்திகள்
குஜராத்தில் உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் மூச்சுத் திணறி 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்:-
by adminby adminஇந்தியாவின் குஜராத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக மூச்சுத் திணறி, 4 தொழிலாளர்கள் …
-