யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவலர் வீதியை சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இருக்காது துறை சார் வல்லுநர்களாக இருக்க வேண்டும்
by adminby adminபட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும் அதற்கான வழிகாட்டல்கள் , பயிற்சிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளம் தமிழ்ப்பெண்ணின் உயர்வு – பிரான்ஸில் துணை மேயராக ஆதித்யா ஆனந்தராசா
by adminby adminயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது, உலகத் தமிழர்களுக்கு …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்
by adminby adminநல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா 1 ஆம் …
-
யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணற்காட்டில் காவல்துறையினா் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது
by adminby adminமணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறையினா் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது
by adminby adminமுதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பட்டியலிடப்பட்ட ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி போராட்டம்
by adminby adminவெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் …
-
யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு
by adminby adminகடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மற்றும் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – ஒருமையில் தர்க்கப்பட்ட முன்னாள் , இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
by adminby adminதையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி
by adminby adminவலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் – இருவர் வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இஸ்தான்புல் வீதி விபத்தில் மூன்று சுவிற்சர்லாந்து வாழ் இலங்கையர்கள் பலி
by adminby adminதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் நட்டம் – அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
by adminby adminஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒட்டகப்புலத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் 2 ஏக்கர் காணி விடுவிப்பு – மீதமுள்ள காணிகளையும் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 36 ஆண்டுகளாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணி இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது – கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த காவல்துறையினா்
by adminby adminதேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை காவல்துறையினா் கைது செய்து , …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார் திருச்சொரூபம் நிறுவல் – நெடுந்தீவு பங்குத்தந்தையால் ஆசீர்வாத நிகழ்வு
by adminby adminகச்சதீவு பகுதியில், நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பிக்கப்பட்டு, புதிய பொலிவுடன் மீண்டும் …

