யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
கைது
-
-
மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் …
-
மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீதி புனரமைப்புக்கு பறிக்கப்பட்ட மணல் – கற்களை திருடியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வீதியோரமாக குவிக்கப்பட்டு இருந்த மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது …
-
இலங்கையின் பிரபல நடிகை தமித்தா அபேரத்ன பத்தரமுல்லையில் உள்ள தியத்த உயனவிற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ஒருவருக்கு பிணை – 29 பேருக்கு விளக்கமறியல்!
by adminby adminஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் …
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தங்க சங்கிலியை அறுத்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த குற்றத்தில் இரு பெண்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருட்டு சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது – மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாக காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு!
by adminby adminநீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது …
-
நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனும் நான்கு பெண்களும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் மின்சார நிலையத்தில் மின் கம்பிகளை திருடியவா் கைது
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து மின் கம்பிகளை களவாடி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன் …
-
நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!
by adminby adminமதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் …
-
புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட …
-
பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (18) வியாழக்கிழமை வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவா் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்துடன் வசந்த முதலிகேயின் …
-
245 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், மாத்திரைகளை விற்பனை செய்தன் ஊடாக பெற்றுக்கொண்ட பணம் என்வற்றுடன் …
-
கிளிநொச்சி நகரிலுள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளரை கடத்திய வாகனத்தின் உரிமையாளரான, யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியை சேர்ந்த 22 …
-
நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுங்க அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த இலங்கையர் சென்னையில் கைது!
by adminby adminசுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை …

