நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில்இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் …
உயிரிழப்பு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழையில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – கொரோனோ தொற்றும் உறுதி
by adminby adminயாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் கடந்த 6 நாள்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு
by adminby adminவடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா …
-
யாழில் கணவன் மனைவி கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
99வயது வல்வை மூதாட்டி கொரோனோவால் உயிரிழப்பு – 42 கொள்ளுபிள்ளைகளை கண்டவர்
by adminby adminவல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டியொருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளன நிலையில் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை சிவகுரு வீதி , மாதவடியை சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா (வயது …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் …
-
கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைதடி முதியோர் இல்ல முதியவர் உள்ளிட்ட 08 பேர் கொரோனோவால் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனோ தொற்றுக்குள்ளன நிலையில் குழந்தை பிரசவித்து 10 நாளில் இளம் தாய் உயிரிழப்பு
by adminby adminகோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் …
-
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் …
-
மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …
-
வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குருநகரைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மயங்கி விழுந்து உயிரிழந்தவர் உள்ளிட்ட நால்வர் கொரோனோவால் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் நால்வர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த …
-
மொனராகல, புத்தள பகுதியில் குளம் ஒன்றில் நீராட சென்ற நண்பா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயர்தர பரீட்சைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து – பெண் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியூடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
by adminby adminவல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி …
-
யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் …
-
செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாள்கள் சாப்பிடாமல் இருந்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலைத் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
லண்டனிலிருந்து யாழ்.திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு – கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கை
by adminby adminலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் மாரடைப்புக் காரணமாக வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட்-19 …