பங்களாதேஸ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் அவர்கள் பயணம் செய்த நான்கு படகுகளையும் விடுவித்து …
கைது
-
-
சைக்கிள் பிறிவில் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் …
-
மல்லாகம் நீதிமன்றில் திறந்த மன்ற நடவடிக்கையின் போது விளக்கமறியல் சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருளை கைமற்றிய மற்றொரு சந்தேக …
-
யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுன் நகை மற்றும் பணத்துடன் ஐந்து பேர் யாழ். காவல்துறையினரால் …
-
இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் …
-
வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரருமான முஹமட் றிப்கான் பதியுதீனை கைது செய்வதற்குரிய …
-
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இல்லத்தில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள …
-
-
பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது …
-
பாறுக் ஷிஹான் டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் இருவரை சவளைக்கடை காவல்துறையினர் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது.
by adminby adminஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:-இருவர் கைது :
by adminby adminஇலங்கைக்கு கடத்த இருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலசலகூட கட்டணம் அறவீடு செய்பவரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி பணிப்புறக்கணிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை கட்டடத் தொகுதி மலசல கூட கட்டணம் அறவீடு செய்பவரை நகர பழக்கடை வியாபாரிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது :
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றத்துக்கு இன்று (19) அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் …
-
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் …
-
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த …
-
மன்னார், கோத்தைப்பிட்டி கடற்கரை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3 பேர் கடற்படையினரினால் கைது …
-
அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் நேற்று இரவு …
-
-
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் …

