யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, …
இலங்கை
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது …
-
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய …
-
“ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் “எனும் தொனிப்பொருளில் சர்வதேச உலக ஈர …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசாரணைக்காக முன்னிலையாகியுள்ள சிராந்தி மற்றும் நாமல் ராஜபகச!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”
by adminby adminதேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (பெப்ரவரி 02, 2026) காவல்துறை நிதி மோசடி விசாரணைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
🏛️ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – எதிர்ப்பு தொிவித்துள்ள இலங்கைத் திருச்சபை
by adminby adminஇலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) …
-
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அவர்களின் இளைய மகன் ஷமீந்திர …
-
கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் ஆமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚩 கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பாரிய பேரணி!
by adminby adminவவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா (Kiwul Oya) …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நூறு கோடி மக்களின் எழுச்சி One Billion Rising – 2026
by adminby adminபெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்தலை ஆடுவோம்! பாடுவோம்! கொண்டாடுவோம்! “நூறுகோடி மக்களின் எழுச்சி“ எனும் உலகளாவிய செயல்வாதம் ஆனது ஒவ்வொரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டிப் பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் காவல்துறையினா்
by adminby adminயாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் – அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்றிணையுங்கள் !
by adminby adminதமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் …
-
சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 9 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!
by adminby adminதிருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு!
by adminby adminதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் …
-
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்!
by adminby adminதைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த …

