யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வாய்வின் 16ஆம் நாள் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்ற உத்தரவின் பேரில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு பயணத் தடை!
by adminby admin2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களே வெசாக் கூட்டினைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது; புதைக்கப்பட்ட பணம் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பின்னர் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminதெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01, 2026) 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்!
by adminby adminயாழ்ப்பாணம்: யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் பதுளை சிவில் மேன்முறையீட்டு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
பிரான்சில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈழத்தமிழர் உயிரிழப்பு — முல்லைத்தீவு மல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளார்!
by adminby adminபிரான்சின் பாரிஸ் வடகிழக்கு புறநகர்ப் பகுதியான செயின்ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) திணைக்களத்திற்கு உட்பட்ட பொபிங்னி (Bobigny) பகுதியில், அண்டை வீட்டாருடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி வீதியூடான போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பு: இராணுவம் அனுமதி!
by adminby adminயாழ்ப்பாணம் பலாலி வீதியில், உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பகுதிக்கான பொதுமக்களின் போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை பகுதியில் கைதான யாழ். இளைஞர்களுக்கு நிபந்தனைப் பிணை: நீதிமன்றம் உத்தரவு!
by adminby adminயாழ்ப்பாணம், தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சிப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து இரு பெரும் கொள்ளை: ரூ. 1.15 கோடி பணம் மற்றும் 25 பவுண் நகைகள் திருட்டு!
by adminby adminயாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் உள்ள இரு வேறு வீடுகளில் புகுந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் வலி. வடக்கு காணி விடுவிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் விளக்கம்!
by adminby adminவலி. வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகக் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் தற்போதைக்குக் கூற முடியாது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவு!
by adminby admin2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வீழ்ச்சியடையும் பிறப்புவிகிதமும், தாமதமாகும் திருமணங்களும்: யாழ்ப்பாணச் சமுதாயம் எதிர்நோக்கும் குடித்தொகையியல் ஆபத்து!
by adminby admin2024 ஆம் ஆண்டு இலங்கைத் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட குடிமதிப்பு மற்றும் வீட்டுவசதிப் புள்ளிவிவரங்கள் (Census of Population and …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீவக மக்களின் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு: வடமாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
by adminby adminயாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்களான நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் வகையில் அப்பட்டமான பொய்களைக் கூறுகிறார்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் காணி விடுவிப்புக்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் வகையில் அப்பட்டமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்லும் வீதியின் போக்குவரத்து நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2013 ஆம் ஆண்டின் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை மீளப் பெற பாதுகாப்பு அமைச்சு இணக்கம்: காணி விடுவிப்பில் முக்கிய முன்னேற்றம்!
by adminby adminயாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பெருமளவான நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி, கடந்த 2013ஆம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமின்றி வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் – பாதுகாப்புப் பிரதி அமைச்சர்!
by adminby adminயாழ்ப்பாணம்: வட மாகாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதப் பங்கமும் ஏற்படாத வகையில், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பு வலயக் காணிகள் விவகாரம்: விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதி!
by adminby adminபாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள, விடுவிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள அனைத்துக் காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்கும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த 3 டொலர் கோடி (ரூபாய் 3 கோடி) மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
by adminby adminதமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இப்பகுதிகள் வழியாக அண்மைக்காலமாக கஞ்சா, உரம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். சிறைச்சாலையில் மரண தண்டனை கைதி உயிர் துறப்பு : அரச செலவில் இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடு!
by adminby adminபுங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46 வயது) …

