நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பிக் மீ செயலி ஊடாக சேவையில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற …
-
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை காவல்துறையினரினால் …
-
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை …
-
யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் …
-
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய …
-
மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு
by adminby adminகிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
வடக்கு மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு தேவையான மணல் நியாயமான விலையிலும் தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது. ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் …
-
காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் …
-
முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு நேரில் சென்று பிரச்சனைகளை ஆராய்ந்த அமைச்சர்
by adminby adminயாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அங்குள்ள பிரச்சனைகள் …
-
யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கடல் வழியாக, …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி …
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
by adminby adminஇஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் உடல் இன்று (28) முற்பகல் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. துபாய் …
-
நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரமாக நடந்து கொண்டமைக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு
by adminby adminவெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்”
by adminby adminஅகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து “ஒன்றே குலமாய் திருமந்திரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 வயது சிறுவனுக்கு மது அருந்த கொடுத்த குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் …

