யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள், சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை முழுமையாக அழிக்கவில்லை -பென்டகன் தகவல்!
by adminby adminஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை …
-
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) இரண்டாம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கில் காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
by adminby adminயாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்-தவிசாளர் ஆனார் ஞானப்பிரகாசம் பிரேம் குமார்!
by adminby adminமாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) செவ்வாய்க்கிழமை …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு!
by adminby adminமன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 11.30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட செயலர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் .
by adminby adminயாழ்ப்பாண மாவட்ட செயலராக நியமனம் பெற்றுள்ள மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். …
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய …
-
உலகம்பிரதான செய்திகள்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!
by adminby adminஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் …
-
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து …
-
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச குற்ற்வியல் விசாரணையை வலியுறுத்தும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள்க!
by adminby adminதமிழ்த் தேசிய பேரவை 2025.06.24 ஊடக அறிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதனை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப்பொறிமுறையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் – நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு!
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று …
-
உலகம்பிரதான செய்திகள்
இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்தது!
by adminby adminஇஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி மீன்பிடி துறைமுக பகுதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது!
by adminby adminபலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த …
-
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.06.25) திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல்
by adminby adminவீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது மிளகாய் தூள் வீசி , கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மானிப்பாய் …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்!
by adminby adminபதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரம் …

